ஜம்மு: பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி, அமைச்சர் சைபுதீன் சோஸ் ஆகியோர் அமர்நாத் நில விவகாரத்திற்குக் காரணமானவர்கள் என்பதால், அவர்களை உள்ளடக்கிய அனைத்துக் கட்சிக் குழுவைப் புறக்கணிக்க ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி முடிவு செய்துள்ளது.