புது டெல்லி: அமர்நாத் கோயிலிற்கு நிலம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 13 ஆம் தேதி முதல் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு (வி.எச்.பி.) அறிவித்துள்ளது.