புது டெல்லி: ஒகேனக்கல் பிரச்சனையில் தகுந்த நேரத்தில் உரிய விளக்கமளித்து பதற்றத்தைத் தணித்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு கர்நாடக அரசு நன்றி தெரிவித்துள்ளது.