ஜலந்தரில் உள்ள பந்தலா கிராமத்தில் 1916 மார்ச் 23 ஆம் தேதி பிறந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், மாவீரன் பகத்சிங்கின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக தனது இளமைப் பருவத்தில் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.