ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை வாக்கு கோருவதற்கு முன், பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக்க இடதுசாரிகள் ஒருபோதும் திட்டமிடவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் பிருந்தா காரத் கூறியிருக்கிறார்.