ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒட்டியுள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய பாதுகாப்பு அரண்களின் மீது பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.