கோயம்புத்தூர்: ராமர் கட்டிய பாலத்தை அவரே இடித்து விட்டார் என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியதன் மூலம் மத்திய அரசு வரலாற்றைத் திரித்துள்ளது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றம்சாற்றியுள்ளது.