அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில், எங்கே அரசு கவிழ்ந்து விடுமோ என நாடு முழுவதும் பரபரப்பாக பேசிக்கொண்ட நிலையில், கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெற்ற மக்களவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம், வாக்கெடுப்பின் போது லோக்சபா டி.வி-யை பார்த்தோர் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.