தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்க கடற்படையை கண்டித்து தி.மு.க. இன்று நடத்திய உண்ணாவிரதத்தின் எதிரொலியாக, டெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரை மத்திய அரசு எச்சரித்துள்ளது.