நாடாளுமன்றத்தின் தமது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசை ஆதரித்து வாக்களிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவை கேட்டுக் கொண்டிருக்கிறார்.