ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் நடந்து வரும் கடும் மோதலில் இதுவரை காவலர் ஒருவரும் தீவிரவாதி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.