பீகார் தலைநகர் பாட்னாவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள் வந்த வாகனம் குளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 10 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 20 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.