கொல்கத்தா: கட்சி முடிவிற்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு யோசனை தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.