பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் விலக்கிக் கொண்ட நிலையில், அரசுக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவு குறித்து விவாதிக்க வருமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.