புது டெல்லி: பன்னாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையில், இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தில் உள்ள ரகசியமான அணுத் தகவல்களை பொதுவில் வெளியிட முடியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.