கொல்கத்தா: சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிபாசு இன்று தனது 95 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.