வளரும் நாடுகள் (ஜி-8) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாளை ஜப்பான் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பிரதமர் சந்தித்துப் பேசுகிறார்.