புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தைத் தரிசித்து வணங்க இன்று மேலும் 1,855 பக்தர்கள் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டனர்.ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி பவனில் இருந்து 154 சாதுக்கள், 362 பெண்கள் மற்றும் 48 குழந்தைகள் உள்பட இந்த 1,855 யாத்ரிகர்களும் 37 வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அமர்நாத் நோக்கிப் புறப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 39,820 யாத்ரிகர்கள் பகவதி...