ஒரிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் திருவிழா தேரோட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 6 பேர் பலியாயினர். 50 பேர் காயமடைந்தனர்.