சப்ரா (பீகார்): பீகாரில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொகுதியில் உள்ள ரயில் பாதையை மாவோயிஸ்ட்டுகள் தகர்த்ததால், புது டெல்லி- கெளகாத்தி இடையிலான ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.