சிலிகுரி: சிக்கிமில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டம் தளர்த்தப்பட்டதை முன்னிட்டு, அம்மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.