கொல்கத்தா: கூர்க்கா லேண்ட் என்ற பெயரில் தனி மாநிலம் கேட்டுப் போராடி வரும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினரை பேச்சு நடத்த வருமாறு மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துள்ளனர்.