வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.