புது டெல்லி: இடதுசாரிகளின் ஆதரவு தேவை என்பதால் இந்திய எல்லைகளை சீனாவிற்கு விட்டுக்கொடுக்கும் போக்கில் மத்திய அரசு செயல்படுகிறது என்று பா.ஜ.க. குற்றம்சாற்றியுள்ளது.