புது டெல்லி: பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு விரும்பத்தக்கதல்ல என்றாலும், தடையற்ற எரிபொருள் வினியோகத்தை உறுதிசெய்ய இது தவிர்க்க முடியாதது என்று பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளித்துள்ளார்.