காடக்வஸ்லா (மராட்டியம்): தேசியப் பாதுகாப்புக் கழகத்தில் பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்ளும் போது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.