புது டெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வினால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவது குறித்து ஆலோசிப்பதற்காக நடந்த அமைச்சர்கள் குழுக் கூட்டம், எவ்வித முடிவும் எடுக்காமல் தள்ளிவைக்கப்பட்டது.