பரத்பூர்: ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக முகமது இயாஸ் என்ற முஸ்லிம் மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார்.