டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மானிலம், பிதோரகார் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். 14 பேர் காயமடைந்தனர்.