கர்னூர்: பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு எதிராக 25 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் இயக்கம் அறிவித்துள்ளது.