புது டெல்லி: நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள செளகத் ஹூசைன், தனது தண்டனையை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.