முன்பேர வர்த்தகம் தான் உணவுப் பொருட்கள் உட்பட எல்லா பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.