புது டெல்லி: புயல் தாக்கியதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு 2 போர்க் கப்பல்களில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்புகிறது.