இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைக் கோள்களை நாளை விண்ணில் செலுத்துகிறது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த 8 நானோ செயற்கைக் கோள்கள் அடங்கும்.