பெங்களூரு: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 10 ஆம் தேதி நடக்கவிருந்த முழு அடைப்புப் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.