மக்களைப் பிரித்து ஆள விரும்பும் மதவாத சக்திகளுக்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.