விலைவாசி அதிகரிப்பு, அதனால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை பற்றி பரிசீலிக்க திங்கட்கிழமை மத்திய அமைச்சரவையின் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற இருப்பதாக நிதி செயலாளர் டி.சுப்பாராவ் தெரிவித்தார்.