வடகிழக்கு டெல்லியின் நியூ உஸ்மான்பூரில் புதியதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.