சீன அரசைக் கண்டித்து தர்மசாலாவில் வசிக்கும் திபெத்தியர்கள் காலமுறை அடிப்படையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளனர்.