அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக மீண்டும் மன்மோகன் சிங்கை நிறுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி.) விருப்பம் தெரிவித்துள்ளது.