இந்தியாவில் சவால்கள் நிறைந்துள்ள போதிலும், உலகப் பொருளாதாரத்தில் முத்திரை பதிப்பதற்கான சிறந்த காலம் வர உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.