சிறிலங்கா அரசு பிற நாடுகளிடம் ஆயுதங்களைப் பெறுவதன் மூலம் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறியுள்ளார்.