சீன அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்து கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்துவரும் புத்த மதத் துறவிகள் உள்ளிட்ட திபெத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.