சீனாவிற்கு எதிராக திபெத்தியர்கள் நடத்திவரும் போராட்டத்தை வன்மையாகக் கண்டித்துள்ள தலாய் லாமா, வன்முறைகள் தொடருமானால் பதவி விலகுவேன் என்று எச்சரித்துள்ளார்.