கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு வெடித்த மதக் கலவரங்கள் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை செய்ய 5 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.