ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா சிறையில் இருந்து லஷ்கர்-ஈ-தயீபா தீவிரவாதி ஒருவன் தப்பித்து சென்றதால், இரண்டு காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.