போதைப் பொருள் கடத்தல், சர்வதேச பயங்கரவாதம், பாதுகாப்பு மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.