இணையதள வழி நட்பின் மூலம் தனது மாநிலத்தை சேர்ந்த பெண் ரூ.13 லட்சம் மோசடி செய்துவிட்டதாக அயல்நாடுவாழ் இந்தியர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.