உலகமயமாக்கல் கொள்கையால் வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ச்சியடையும் நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பயனடையவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி கூறியுள்ளார்.