மத்திய அரசின் 40 லட்சம் ஊழியர்களின் ஊதிய உயர்வு, சலுகைகளை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட ஆறாவது ஊதியக் குழு தனது அறிக்கையை இன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.